காட்டாமணக்கு என்பது பொதுவாகவே வேலிப் பயிர் என்பதான பெயருடன் தான் இருந்து வந்துள்ளது. இது வேலியாக மட்டும் இல்லாமல் உரமாகவும், எரிபொருளாகவும் கூட இருந்து வந்துள்ளது. சிறு வயதில் என் வீட்டைச் சுற்றிலும் இந்த காட்டாமணக்கு செடிகள் அதிகம் இருந்ததுண்டு. இந்த காட்டாமணக்கு என் சிறு வயது வாழ்வில் இரண்டற கலந்து வாழ்ந்து வந்திருக்கிறது.
ஒரு காதல் கவிதை
9 years ago