ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் இன்று தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் தொகுப்பு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெற்றது
தமிழன் தொலைக்காட்சி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்புச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி
2 months ago
0 Responses:
Post a Comment